திருவள்ளுவர்
திருக்குறளில்
பரீட்சை எழுதப் போனார்.
பாவம் ஃபெயிலானார்...
ஏனெனில்-
அவர் படிக்கவில்லை
கோனார்.
---- இது என் நண்பர் பாலாஜி கிருஷ்ணகுமார் தமுஎச கலைஇலக்கிய நிகழ்ச்சியில் சொன்னது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment