Saturday, July 5, 2008

கண்ணில் தெரியும் கதைகள்...


கண்ணில் தெரியும் கதைகள்....


கண்மூடித்
தவத்திலிருந்தேன்.
பட்டாம்பூச்சி
என் கையிலமர்ந்தது.
தவம் கலைத்து
ரசித்துப்பார்த்தேன்.
அதனை அன்பால் தடவிட
அருகே கரம் நகர்த்தினேன்
பறந்துபோனது
மனம்
கனத்துப்போனது...!

No comments: